கபாடி போட்டி

viduthalai
0 Min Read

ஒக்கநாடு மேலையூரில் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம் நடத்தும் செப்டம்பர்
14, 15இல் நடைபெறும். 32ஆம் ஆண்டு ஆண்கள், பெண்கள் இரு அணிகள் பங்கேற்கும் மாபெரும் கபாடி போட்டி அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், ரஞ்சித்குமார் அழகு, ராமகிருஷ்ணன், மா.திராவிட செல்வன் இரா.மோகன்தாஸ் ஆகியோர் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *