கழகக் களத்தில்…!

3 Min Read

 19.11.2023 ஞாயிற்றுக்கிழமை

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 5 மணி ⭐இடம்: பெரியார் மாளிகை, ஆவடி ⭐ தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), பா.தென்னரசு (காப்பாளர்) ⭐ துணைத் தலைவர்கள் ரகுபதி, வை.கலையரசன், துணைச் செயலாளர்கள் உடுமலை வடிவேல், பூவை தமிழ்ச்செல்வன் ⭐வரவேற்பு: கோ.முருகன் (நகரத் தலைவர்) ⭐ பொருள்: முதன்மை நோக்கம் “விடுதலை சந்தா” சேர்த்தல், தெரு முனைக்கூட்டம், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஆகிய பணிகளை சிறப்பாக செய்து முடித்த தோழர்களுக்கு பாராட்டு ⭐ குறிப்பு: அனைத்து பகுதி, கிளைக் கழகத் தோழர்கள், மகளிர் அணித் தோழர்கள் பங்கேற்க வேண்டும் ⭐ விழைவு: க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்) ⭐ நன்றி: இ.தமிழ்மணி (நகரச் செயலாளர்)

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருஷ்ணகிரி: மதியம் 3 மணி ⭐ இடம்: பெரியார் மய்யம் கிருஷ்ணகிரி ⭐ வரவேற்புரை: கோ.தங்கராசன் (நகர தலைவர்)⭐ தலைமை: த.அறிவரசன் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: கா. மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), கோ.திராவிடமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் ⭐ விழைவு: மாவட்ட, ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறை, மாணவர் அணி, இளைஞர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி,  பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ⭐ நன்றியுரை: ஆ.கோ.இராஜா (மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்) ⭐ இவண்: மாவட்ட திராவிடர் கழகம் கிருஷ்ணகிரி.

உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

உசிலம்பட்டி: மாலை 4 மணி ⭐ இடம்: மாவட்ட செயலாளர் இல்லம், திருமங்கலம்⭐ தலைமை: பா.முத்துக் கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) ⭐ வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர தலைவர்) ⭐ முன்னிலை: த.ம.எரிமலை (உசிலம்பட்டி மாவட்ட தலைவர்), எம்.தங்கதுரை (பகுத்தறிவாளர் கழகம்), சி.பாண்டியன் (மாவட்ட கழக காப்பாளர்) ⭐ கருத்துரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை தலைவர்) ⭐ நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) ⭐ பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா திரட்டுதல், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, இயக்கப் பணிகள் சம்பந்தமாக ⭐ ஏற்பாடு: உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம்.

20.11.2023 திங்கள்கிழமை

நீதிக்கட்சி 108ஆம் ஆண்டு விழா

சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தித் தொடர்புக் குழு தலைவர், திமுக), பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ தலைமையேற்று நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ இணைப்புரை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *