‘கணித்தமிழ் மென்பொருட்கள்’ மற்றும் ‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்’

0 Min Read

நேற்று (27.8.2024) சென்னை, கோட்டூர்புரம், தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையரங்கத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ள ‘கணித்தமிழ் மென்பொருட்கள்’ மற்றும் ‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்’ நூலினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் சே.ரா.காந்தி, இணை இயக்குநர் ரெ.கோமகன், ஒருங்கிணைப்பாளர் அ.ஜேம்ஸ், உதவி இயக்குநர்கள் இரா.மதுரா, செல்வ புவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *