வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

1 Min Read

வேலூர், ஆக. 8- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 4.8.2023 அன்று மாலை 5 மணிக்கு, குடி யாத்தம் பெரியார் அரங் கத்தில் வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற் றது

மாதம்ஒருமுறை தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது, தந்தை பெரியா ரின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டா டுவது, விடுதலை சந்தா சேகரிப்பு பணியினை தொடர்ந்து செய்வது, குடியாத்தம் பெரியார் அரங்கில் அக்டோபர் மாதம் பயிற்சி வகுப்பு நடத்துவது, வாய்ப்பிருக் கும் இடங்களில் தொடர்ந்து கழக கொடி ஏற்றுவது என தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டன.

கழக காப்பாளர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் வி.இ. சிவக் குமார், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தக்குமார், குடியாத்தம் நகர அமைப் பாளர் வி.மோகன், மாண வர் கழகம் வி.சி.சங்கநிதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *