கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்

27.8.2024 செவ்வாய்க்கிழமை
ஏனாதி
ஏனாதி: மாலை 5 மணி * இடம்: ஏனாதி கடைவீதி * வரவேற்புரை: வை.செல்லக்கண்ணு (கிளைத் தலைவர்) *தலைமை: சி.ரெங்கசாமி (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: யாழ்திலீபன் (கழக பேச்சாளர்), சில்லத்தூர் சிற்றரசு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: வீ.இராசா (கிளை செயலாளர்) * கூட்ட துவக்கத்தில்: சோம.நீலகண்டன் வழங்கும் மந்திரமா? தந்திரமா?* ஏற்பாடு: ஏனாதி திராவிடர் கழகம்)

28.8.2024 புதன்கிழமை
வேலூர் – காட்பாடி
காட்பாடி: மாலை 5 மணி *இடம்: சித்தூர் பேருந்து நிலையம், அருகில், காட்பாடி * தலைமை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * இணைப்புரை: மு.சீனிவாசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *முன்னிலை: வி.இ.சிவக்குமார், வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * துவக்கவுரை: காஞ்சி கதிரவன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பொ.தயாளன் (வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், காட்பாடி.

மானாமதுரை
மானாமதுரை: மாலை 4 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், மானாமதுரை * தலைமை: ச.அனந்தவேல் (மாவட்ட அமைப்பாளர்) *வரவேற்புரை: பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இரா.புகழேந்தி (மாவட்ட தலைவர், சிவகங்கை), வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட காப்பாளர்) * வாழ்த்துரை: ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.பொன்னுச்சாமி (திமுக), துரை.ராஜாமணி (திமுக), ம.அண்ணாத்துரை (திமுக), எஸ்.மாரியப்பன் கென்னடி (திமுக) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), புரபசர் சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா) * நன்றியுரை: க.வீ.செயராமன் (பெரியார் பெருந்தொண்டர்).

திருமானூர்
திருமானூர்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், திருமானூர் * வரவேற்புரை: பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: க.சிற்றரசு (ஒன்றிய தலைவர் * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), பேராசிரியர் இ.வளனறிவு * நன்றியுரை: சு.சேகர் (நகர செயலாளர்) * குறிப்பு: மு.விஜயேந்திரன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? * இவண்: ஒன்றிய திராவிடர் கழகம், திருமானூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *