டி.கே. நடராசன் மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை

0 Min Read

பெரியார் புத்தக நிலைய மேலாளர் மறைந்த மானமிகு டி.கே. நடராசன் அவர்களின் இல்லத்திற்கு நேற்று (23.8.2024) காலை குடும்பத்துடன் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

டி.கே. நடராசன் அவர்களின் மகன் கண்ணுதுரை மற்றும் அவரது வாழ்விணையர் சுசீலாவிடம் நேரி்லும், அமெரிக்காவில் உள்ள மற்றுமொரு மகன் மணவாளனிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *