கழக களத்தில்…

Viduthalai
3 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
23.8.2024 வெள்ளிக்கிழமை
புரசைவாக்கம்
புரசைவாக்கம்: மாலை 5:30 மணி * இடம்: தாணா தெரு, புரசைவாக்கம் * வரவேற்புரை: அயன்புரம் துரைராஜ் (பகுதி தலைவர்) * தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) * முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மு.பசும்பொன் (பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்) * சிறப்பு அழைப்பாளர்: பி.கே.சேகர்பாபு (இந்து அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.வந்தியத் தேவன் (மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செல்வம் (மேலிடப் பொறுப்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), வழக்குரைஞர் புத்த நேசன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), வழக்குரைஞர் துரை அருண் (திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஒட்டேரி பாஸ்கர் (மாவட்ட அமைப்பாளர்)* ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்.

25.8.2024 ஞாயிற்றுக்கிழமை
கிருட்டினகிரி
கிருட்டினகிரி: மாலை 5:30 மணி * இ்டம்: 5 ரோடு இரவுண்டானா, காந்தி சாலை, கிருட்டினகிரி * வரவேற்புரை: த.மாது (ஒன்றியத் தலைவர்)
* தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்), மு.இந்திராகாந்தி (மாவட்ட மகளிரணி தலைவர்)
* தொடக்கவுரை: அண்ணாசரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: கவிமாமணி கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), தே.மதியழகன் (மாவட்ட கழக செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், தி.க.) * நன்றியுரை: அ.கோ.இராஜா (நகர செயலாளர்) * நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி: வழக்குரைஞர் பழ.வெங்கடாசலம் (மேனாள் மண்டலத் தலைவர்)
26.8.2024 திங்கள்கிழமை
செப்டம்பர் 17 சமூகநீதி நாள் – தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் மற்றும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
நாள் 26.8.2024 திங்கள்கிழமை காலை 9 மணி
இடம்: பாரத் அறிவியல் & மேலாண்மைக் கல்லூரி, தஞ்சாவூர்.
போட்டிக்கான தலைப்பு:
“பெரியார் பிறவாமலிருந்தால்…”

—————-

27.8.2024 செவ்வாய்க்கிழமை
செய்யாறு
செய்யாறு: மாலை 6 மணி  இ்்டம்: ஆரணி கூட்ரோடு, செய்யாறு.  தலைமை: வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)  முன்னிலை: வி.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)  சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), மு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்)  பங்கேற்போர்: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), தி.காமராசன் (நகர தலைவர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்)  நிகழ்ச்சி ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம், செய்யாறு)

28.8.2024 புதன்கிழமை
பழைய ஆயக்குடி
பழைய ஆயக்குடி: மாலை 7 மணி  இ்்டம்: டி.கே.என்.புதூர் ரோடு, கலையரங்கம் (கோமதி தியேட்டர் அருகில்), பழைய ஆயக்குடி  தலைமை: கா.நாகராஜ் (கிளைக் கழக தலைவர்)  முன்னிலை: வேலு.சக்திவேல்  வரவேற்புரை: சி.இராதாகிருட்டிணன் (ஒன்றிய தலைவர்)  தொடக்கவுரை: பொன்.அருண்குமார்(மாவட்ட செயலாளர்), புலவர் வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்)  சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), இரா.வீரபாண்டியன் (தலைமைக் காக அமைப்பாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்)  நன்றியுரை: பா.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
 இவண்: ஆயக்குடி கிளை திராவிடர் கழகம், பழனி கழக மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *