கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு –
இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
20.8.2024 செவ்வாய்க்கிழமை
கரூர்
கரூர்: மாலை 6:00 மணி * இடம்: கரூர் உழவர் சந்தை எதிரில் *தலைமை: ப.குமாரசாமி (மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம்) *வரவேற்புரை: ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் சே. அன்பு, த.த.கார்த்தி, கட்டளை உ.வைரவன் *சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்) * பொன். அருண்குமார் (கழக பேச்சாளர்) * இரா. வீரபாண்டியன் (கழக அமைப்பாளர்) * மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * நன்றி உரை: மா சதாசிவம் (செயலாளர், கரூர் நகர திராவிடர் கழகம்) *ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

21.8.2024 புதன்கிழமை
விழுப்புரம்
மாலை 4 மணி*இடம்: சேந்தநாடு கடைவீதி* தலைமை: அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: த.பகவான்தாசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: சே.வ.கோபன்னா (மாவட்ட தலைவர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தா.இளம்பரிதி (மாநில அமைப்பாளர்), அறிவியல் செயல் விளக்கம் – ஈட்டி கணேசன் (மந்திரமா, தந்திரமா?) * நன்றியுரை: வேலாயுதம் (எ) இராவணன் (திருநாவலூர் ஒன்றிய தலைவர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம்.
புதுச்சேரி
மாலை 6 மணி * இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * தலைமை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: தி.இராசா (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * முன்னிலை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கி.அறிவழகன் (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) * நன்றியுரை: சு.துளசிராமன் (தலைவர், உழவர்கரை நகராட்சி கிழக்கு) *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.
கொட்டிவாக்கம்
மாலை 6 மணி * இடம்: கொட்டிவாக்கம் இருமுனை சந்திப்பு, சபரி டீ ஸ்டால் * தலைமை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (மாவட்ட கழக காப்பாளர்) * வரவேற்புரை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மு.சண்முகப்பிரியன் (சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர்)* நன்றியுரை: தே.ச.பொற்செழியன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *