நன்கொடை

Viduthalai
0 Min Read

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் திராவிடர் கழகத் தோழர் ச. ஆறுமுகம் அவர்கள் பெரியார் உலகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.

– – – – –

நன்கொடை

பட்டுக்கோட்டை, கோட்டைக் குளம் நினைவில் வாழும் வாழ் விணையர்கள் ஆ.கணேசன் – க.பாப்பம்மாள் ஆகியோர் மகள் மருத்துவர் க.சுந்தரவதனி (மகளிர் நலன் மற்றும் குழந்தை பேறு சிறப்பு மருத்துவர், தஞ்சாவூர்) அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் (21.08.2024)மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ. 3000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *