பெரியார் விடுக்கும் வினா! (1404)

Viduthalai
0 Min Read

நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் புரியக் கூடிய நிலை உள்ளதா? ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதாரச் சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி ஏற்படுமன்றி வேறெப்படி உண்டாக்க முடிகின்றது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *