கழகக் களத்தில்…!

1 Min Read

13.8.2024 செவ்வாய்க்கிழமை
எஸ்.இராசராசன்
நினைவேந்தல் – படத்திறப்பு

புதுப்பேட்டை: காலை 9.00 மணி < இடம்: செங்குந்தர் மண்டபம், புதுப்பேட்டை வடக்குத் தெரு < வரவேற்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) < தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) < முன்னிலை: வி.எம்.சந்திரபாண்டியன், மருத்துவர் க.சம்பந்தம், ஆ.ரமேஷ் < படத்திறப்பு: பேராசிரியர் வேணு.இராமநாதன் (திமுக இலக்கிய அணி புரவலர், கடலூர்(கி)) < இரங்கலுரை: துரை.கி.சரவணன் (மாநில செயலாளர், திமுக பொறியாளர் அணி), அரங்க.தமிழ்ஒளி (விசிக மாவட்ட செயலர்), புலவர் சு.இராவணன் (வடலூர் நகர தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலர்) < நன்றியுரை: ஆர்.அமுதன்.

15.8.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < சிறப்புரை: முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர் – பாரதிதாசன் பல்கலைக்கழகம்) < நூல் திறனாய்வு: பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் ‘இதழாளர் பெரியார்’ < முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் < நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *