பெரியார் விடுக்கும் வினா! (1065)

Viduthalai
0 Min Read

அரசியல்

நம் நாட்டின் செல்வங்கள் சுரண்டப்படக் கூடாது. நம்முடைய கலாச்சாரமும், நாகரிகப் பழக்க வழக்கங் களும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே தேசிய மொழியாக இருக்க வேண்டும். இம் முயற்சிகளுக்கெல்லாம் பங்கம் விளைவிக்க எதிரிகளால் திட்டமிட்டுப் புகுத்தப்படுகின்ற ஹிந்தி மொழியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *