பெரியார் விடுக்கும் வினா! (1066)

Viduthalai
0 Min Read

அரசியல்

மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும்தான் முக்கிய மான தேவை. தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு – சிந்தனை இவைகளில்லாமல் சுயராச்சியம் கிடைத்து என்ன பயன்? பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்லுவது?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *