திரு.வி.க. முதலியாரிடத்திலும் மற்ற பண்டிதர்கள் இடத்திலும் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தமிழர் தொண்டுக்கு இவர்கள் முறையே ஒப்புக் கொள்ளாத நிலையில், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலேயே அவர்களைச் சிறிதாவது விட்டுக் கொடுத்ததுண்டா? நம்மிலும் பெரிய பண்டிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களைத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். இவர்களது எழுத்தும், பேச்சும் சைவப் பண்புகள் தன்மைக்கு மிகப் பொருத்தமாகவும், தகுதியாகவும் இருக்கலாம். தமிழர் தன்மைக்கும் அவை பொருத்தமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1389)

Leave a Comment