நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணக் குழுவினருக்கு திருவண்ணாமலை, போளூரில் வரவேற்பு

1 Min Read

திருவண்ணாமலை, ஜூலை 25- ‘நீட்’ எதிர்ப்பு பரப்புரை பயணக் குழுவினருக்கு திருவண்ணாமலையில் ம.தி.மு.க. சார்பில் அனைவரையும் வரவேற்று கொள்கை விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன், துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி, மாவட்டச் செயலாளர் சீனி கார்த்திகேயன், பாசரை பாபு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ம.தி.மு.க தோழர்கள் கலந்துகொண்டு நீட் தேர்வை விளக்க பரப்புரையில் வந்த தோழர்களுக்கு சிறப்பு செய்தனர்.
போளூர் எல்லையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இரு சக்கர வாகன பயணத்தை வரவேற்று அழைத்து வந்து போளூர் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஏன் என்பதைப் விளக்கி பிரச்சாரம் நடைபெற்றது இதில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *