எது சரியான வழி?

Viduthalai
0 Min Read

சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்?
‘குடிஅரசு’ 14.7.1945

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *