வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு தமிழர் தலைவர் பங்கேற்பு

viduthalai
0 Min Read

ஈரோடு வடக்கு மாவட்டத்தில், கழகம் வளர்த்த முன்னோடி – மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி

24.07.2024 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கோபி, மொடச்சூர் – கொளப்பலூர் ரோடு, வாசு சென்னியப்பா மண்டபத்தில் நடைபெற உள்ளது.

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையிலும்,
தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் முன்னிலையிலும் வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *