திருச்சி மாவட்ட கலந்துரையாடல்

Viduthalai
0 Min Read

திருச்சி மாவட்டம். திருவரங்கத்தில் 17.9.2023 அன்று தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவ தற்கு 20.8.2023. ஞாயிற்றுக்கிழமை.காலை 10.00. மணிக்கு.திருவரங்கம் பெரியார் படிப்பகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது திருவரங்கம், திருவானைக் காவல், கழகத் தோழர்கள் தோழியர்கள் தவறாமல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கும் படி கேட்டுக் கொள்கிறோம். 

– ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), 
இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *