பெரியார் விடுக்கும் வினா! (1378)

viduthalai
0 Min Read

இன்றைய சுதந்திரத்திற்கு முதன் முதல் “நானாகவே ஜெயிலுக்குப் போனவன்” – இந்த நாட்டில் ஏன் இந்தியாவிலேயே முதன் முதலாக ஜெயிலுக்குப் போனது நானும், என் குடும்பமும் தானன்றி வேறு யார் போனார்கள்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *