20.7.2024 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

1 Min Read

மானூர்: மாலை 6 மணி * இடம்: ஊராட்சி மன்றம் அருகில், மானூர் * தலைமை: மானூர் இராமலிங்கம் (தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: ச.பாலசுப்பிரமணியன் (தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்) * எழுச்சியுரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * முன்னிலை: மா.முருகன் (மாவட்ட தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * கூட்ட தொடக்கத்தில்: திரைக்கலைஞர் திண்டுக்கல் ஈட்டி கணேசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: சங்கிலித்துரை

21.7.2024 ஞாயிற்றுக்கிழமை
நீட் எதிர்ப்பு – இரு சக்கர வாகனப் பரப்புரையில் பங்குகொண்ட ஏழு மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களுக்குப் பாராட்டு விழா

சென்னை: மாலை 3 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * இவண்: வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்கள்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *