தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக .20 தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் அய்ஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், வருவாய்த்துறை செயலாள ராக ராஜா ராமன் அய்ஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செய லாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செய லாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட் டுள்ளார். 

தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை ஆணை யராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப் பட்டுள்ளார். வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் அய்ஏஎஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *