கழகக் களத்தில்…!

2 Min Read

12.7.2024 வெள்ளிக்கிழமை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம்
திருமங்கலம்: மதியம் 12 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், திருமங்கலம் *தலைமை: பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி)* முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (நகர தலைவர்) * பரப்புரை பயணக்குழுவினர்: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூ்ர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மாணவர் கழகம்)

கல்லக்குறிச்சி
காலை 11 மணி முதல் 5 மணி வரை * பரப்புரை செய்யும் இடங்கள்: உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கல்லக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் * தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கல்லக்குறிச்சி.

அருப்புக்கோட்டை
காலை 10 மணி * இடம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பந்தல்குடி சாலை, அருப்புக்கோட்டை *தலைமை: பா.இராசேந்திரன் (நகர செயலாளர்) * முன்னிலை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: சு.செல்வராசு (நகர தலைவர்) * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூ்ர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: க.திருவள்ளுவர் (நகர இளைஞரணி தலைவர்).

மதுரை
நண்பகல் 12 மணி * இடம்: டி.எம்.கோர்ட், மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பு, மதுரை * தலைமை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: பா.காசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)* சிறப்புரை: இரா.செந்தூர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: ஏற்பாடு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *