தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்

1 Min Read

திராவிடர் கழகம்

வள்ளியூர், ஏர்வாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நெல்லை மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் கழகத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். (5.7.2024)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

* ஏர்வாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை சட்டப் பேரவை மேனாள் தலைவர் ஆ. ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (ஏர்வாடி, 5.7.2024) * டாக்டர் இமானுவேல் (பாரத் ஸ்கேன்) தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். * நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள ஏர்வாடியில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் முடிந்து மகளிர் பெருமக்கள் குறிப்பாக இசுலாமிய தாய்மார்கள் தலைவரின் கரங்களை பற்றிக் கொண்டு அய்யா மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்கு வாருங்கள் என்று உணர்ச்சி பொங்க பேசி பெரு மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர் (5.7.2024)

திராவிடர் கழகம்

ஏர்வாடி நாற்பெரும் விழாவில்  தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *