பெரியார் விடுக்கும் வினா! (1367)

Viduthalai
0 Min Read

என்னைப் பொறுத்தவரையில் ஆளும் நபர்கள் யாரானாலும் என்ன? ஆட்சிக் கொள்கை முறை மக்களுக்கு நலத்தையும், வளர்ச்சியையும் அளிக்க வேண்டுமென்பதைத் தவிர வேறு ஏதாகிலும் எதிர்பார்ப்பு எனக்கு உண்டா? ஆனால் அரசியல் கிளர்ச்சி, அரசியலைக் கைப்பற்றும் முறை இப்படிப்பட்ட காலித்தனங்களை மேலும், மேலும் கைக்கொள்வது தான் என்று இருந்தால் மனிதச் சமுதாயமே காட்டுமிராண்டிக் கொள்ளைக்கார, கொடுமைக்காரச் சமுதாயமாக ஆகிவிடாதா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *