நன்கொடை

1 Min Read

அரசியல்

கல்பாக்கம் இராமகிருஷ்ணன்-சுஜாதா இணையரின் 23ஆம் ஆண்டு திருமண நாளை யொட்டி தமிழர் தலைவ ரைச் சந்தித்து ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!

– – – – –

பழனி மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வனின் மகன் பெ.தமிழ்ச்செல்வன் கிர்கிஸ்தானில் மருத்துவப் படிப்பு நான்காம் ஆண்டு தொடர்வதையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

– – – – –

தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் – சுமதி, சுந்தரமூர்த்தி – லதா ஆகியோருக்குப் பெயரனும், பிரதாப் சிங் – சூரியவந்தனா ஆகியோருக்கு மகன் பிறந்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *