தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பதவி நியமனம்: ஆளுநரின் மோதல் போக்கு

0 Min Read

சென்னை, ஆக. 23 – டி.என்.பி. எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நிய மனம் தொடர்பான ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழ்நாடு அரசு பரிந் துரைத்து கோப்புகளை அனுப் பியது.

நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம் பரப்படுத்தப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப் படவில்லை என்றும் டி.என். பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் ஆளுநர் கேட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *