*கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். * தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரியின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்