பெரியார் விடுக்கும் வினா! (1075)

Viduthalai
0 Min Read

அரசியல்

கருணாமூர்த்தி உள் கடவுளென்றால் கொடு வாளும், அரிவாளும், வேலும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொடுவும், கொட்டாப்புளியும் எதற்கு? சிறு காட்டுமிராண்டிக் காலச் சங்கதி தவிர வேறு என்ன? கஞ்சா, அபின், கள், சாராயம், கொள்ளை, கொலை எல்லாம் உன் கடவுளுக்குத் தேவையாய் இருக் கலாமா? அப்புறம் திருடர்களுக்கும், இக்கடவுளுக்கும் என்ன வித்தியாம்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *