மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கம், சட்டம் என்பதெல்லாம் அந்தந்தச் சமூக நிலைமையை அனுசரித்து ஏற்படுத்தப்பட வேண்டியதே அல்லாமல் – மனிதர்கள் மேல் உலகத்துக்குப் போவதற்குத் தகுந்தபடியும், அங்குச் சென்றபின் நடக்க வேண்டிய காரியங்களுக்குத் தக்கபடியும் அமைக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’