ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம்

1 Min Read

அரசியல்

ஜெயங்கொண்டம், ஆக. 25 – பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவி லான சதுரங்கப் போட்டி 11.08.2023 அன்று ஜெயங் கொண்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போட்டிகளில் 11,14,17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவுகளில் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர் .அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி பத்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவி கே.அபிநயசிறீ 17-வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார் .மேலும் மாவட்ட அள விலான போட்டிக்கு தகு தியும் பெற்றுள்ளார்  என்பது குறிப்பிடத்தக் கது.

போட்டியில் வென்ற வீராங்கனை மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோர்களை பள் ளித் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தி னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *