பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

Viduthalai
4 Min Read

29.6.2024 சனிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
சென்னை: காலை 9 மணி பதிவு * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ,பெரியார் திடல், வேப்பேரி சென்னை. * காலை 9.30 மணி தொடக்கவிழா: * தலைமை: இரா. தமிழ்ச்செல்வன், தலைவர், பகுத்தறிவாளர் கழகம். * வரவேற்புரை: பேராசிரியர் உமா மகேஸ்வரி* நோக்க உரை: முனைவர்.வா.நேரு, தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * காலை 10 மணி பயிற்சிப்பட்டறை தொடங்கி வைத்து சிறப்புரை: மனுஷ்ய புத்திரன் (எழுத்தாளர் பதிப்பாளர் நூலகத்துறை தலைவர் * “கவிதைக்கு மெய் அழகு” – புதினம் உருவாகும் சூழல்கள் – கரன் கார்க்கி (எழுத்தாளர்) “ஏ அய் என் நண்பன்” – அய்.எஸ்.ஆர். செல்வகுமார் (திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஏ.அய்.தொழில்நுட்ப வல்லுநர்) * “மரபுக் கவிதையைக் கற்றல்…” – பாவலர் செல்வ.மீனாட்சி்சுந்தரம் * “கட்டுரை” ஏன் எப்படி? – முனைவர் கோ. ஒளிவண்ணன் (எழுத்தாளர், பதிப்பாளர், மேடைப் பேச்சாளர்) * மாலை 4.30 மணி * நிறைவு விழா & பங்கேற்பாளர்கள் கருத்து பகிர்வு…*நிகழ்வு ஒருங்கிணைப்பு: தோழர் அர்ஷா, வாருங்கள் படிப்போம் வாட்சப் குழு & கவிஞர் ம. கவிதா.

கடலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி* இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) * முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் குறித்து… கழக ஆக்கப் பணிகள் * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்).
வடக்குத்து தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 92ஆவது நிகழ்வு, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆவது பிறந்த நாள் விழா
வடக்குத்து: இரவு 7 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: தங்க.பாஸ்கர் (கிளை கழக தலைவர்) * வரவேற்புரை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * தலைப்பு: கலைஞர் தமிழ்நாட்டின் நவீன சிற்பி * சிறப்புரை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

“நீட் தேர்வே வேண்டாம்”
பெரியார், அண்ணா, ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 427ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் l தலைமை: சி.ஜெயந்தி l விளக்கவுரை: கவிஞர் மா.வள்ளிமைந்தன், க.இளவரசன், கு.சங்கர், பூ.இராமலிங்கம், தேவேந்திர குமார் l அழைப்பு: இரா.கோபால்.

30.6.2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில கழக மகளிர் பாசறை செயலாளர்)* பொருள்: நீட் தேர்வு ரத்து கோரி சென்னையில் தொடங்கும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம், மாவட்ட கழகப் பணிகள் * மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து கிளைக் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், பேருந்து நிலையம் அருகில், தாம்பரம் * தலைமை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சார பயணம், கழக ஆக்கப் பணிகள் * திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம். * இவண்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)

தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: காலை 10 மணி*  இடம்: பெரியார் மன்றம் தருமபுரி * பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணம் குறித்து * தலைமை: கு.சரவணன் மாவட்ட தலைவர் * முன்னிலை:
அ. தமிழ்ச்செல்வன் மாவட்ட காப்பாளர்* கருத்துரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), மாரி. கருணாநிதி (மாநில செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை)* நன்றியுரை: சி.காமராஜ் மாவட்ட துணைச் செயலாளர் * கூட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், கலைத்துறை, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசரை, தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணி ஆகிய அணிகளை சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்று சிறப் பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். * இங்ஙனம்: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *