பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 58

Viduthalai
1 Min Read

 25.08.2023 வெள்ளிக்கிழமை

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை 

தலைமை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: கவிஞர் வீ.இளவரசி சங்கர் (மாநில துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ .முன்னிலை: முனைவர்.வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) ⭐ நூல்: மஞ்சை வசந்தன் எழுதிய “ஆர்.எஸ்.எஸ்.அறிய வேண்டிய உண்மைகள்”  ⭐நூல் ஆய்வுரை: கதிர்.செந்தில்குமார் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி மாவட்டம்) ⭐ ஏற்புரை: நூலாசிரியர் மஞ்சை வசந்தன் ⭐ நன்றியுரை:  இரா.அழகுபாண்டி,செயற்குழு உறுப்பினர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தம் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் PERIYAR

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *