பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 58

1 Min Read

 25.08.2023 வெள்ளிக்கிழமை

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை 

தலைமை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: கவிஞர் வீ.இளவரசி சங்கர் (மாநில துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ .முன்னிலை: முனைவர்.வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) ⭐ நூல்: மஞ்சை வசந்தன் எழுதிய “ஆர்.எஸ்.எஸ்.அறிய வேண்டிய உண்மைகள்”  ⭐நூல் ஆய்வுரை: கதிர்.செந்தில்குமார் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி மாவட்டம்) ⭐ ஏற்புரை: நூலாசிரியர் மஞ்சை வசந்தன் ⭐ நன்றியுரை:  இரா.அழகுபாண்டி,செயற்குழு உறுப்பினர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தம் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் PERIYAR

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *