எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு! அன்புச் சகோதரர் ராகுல் காந்தியின் குரல் மக்களவையில் மேலும் பலமாக ஒலிக்கட்டும்!

Viduthalai
0 Min Read

வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை, ஜூன் 26- நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்கவுள்ள ராகுல் காந்தியை வாழ்த்தி வலை­த­ளத்­தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் ‘‘அன்­புச் சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­க­ளின் குரல், மக்­க­ள­வை­யில் மேலும் பல­மாக ஒலிக்­கட்­டும்!” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட்டுள்ள வாழ்த்­துச் செய்தி வரு­மாறு:
‘இந்­தியா’ என் அன்­புச் சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­களை வர­வேற்­கி­றது, அவ­ரது புதிய பாத்­தி­ரத்­திற்கு! ராகுல் காந்தி அவர்க­ளின் குரல் மக்­கள்மன்­றத்­தில் (லோக்­சபா) தொடர்ந்து பல­மாக ஒலிக்­கட்­டும்.
– இவ்­வாறு அவ்­வாழ்த்­துச் செய்­தி­யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்­பிட்­டுள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *