நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.40000 க்கு இயக்க நூல்கள் விற்பனை

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக விற்பனை நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. கடந்த மாதங்களில் இந்த புத்தக நிலையத்தில் ரூ.4.0000க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. கழகத் தோழர்கள் உறுதுணையுடன் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தந்தை பெரியாருடைய நூல்களை பொது மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *