கிருட்டிணகிரியில் தமிழர் தவைருக்கு எழுச்சிமிகு வரவேற்பு – ஊர்வலம்

0 Min Read

28.8.2023 அன்று காலை கிருட்டிணகிரி பெரியார் மய்யம் திறப்புவிழாவிற்கு வருகைதரும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சரியாக காலை 9.30மணிக்கு அண்ணா சிலையருகில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு இன எழுச்சி முழக்கத்தோடு பெரியார்மய்யம் அழைத்து வரப்படுகிறார். வரலாற்று சிறப்புமிகுந்த இந்நிழ்விற்கு அனைத்து தோழர்களும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்!

– விழாக்குழு ,திராவிடர்கழகம் கிருட்டிணகிரி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *