திராவிட இயக்க தமிழர் பேரவை தோழர் த.முத்துகுமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் புத்தகம் வழங்கினார். ( 18.11.2023, பெரியார் திடல் )
———–
சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வெளிநாடு சென்று வந்ததன் நினைவாக ‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’ என்ற நூலையும், ‘போர்ச்சுகல்’ என்ற வார இதழையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (18.11.2023, பெரியார் திடல் )