மறைவு

0 Min Read

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், பத்தலப்பல்லி பெரியார் பெருந்தொண்டர், வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் 

கே.இராஜமார்தாண்டனின் தந்தையார், விடுதலை, உண்மை இதழ்களின் நீண்ட நாளைய வாசகர், கழக கூட்டங்களை முன்னின்று நடத்தியவர்,  மேனாள் ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர் (ஓய்வு) நல்லாசிரியர் ஏ.கந்தசாமி அவர்கள் 17.11.2023 அன்று மாலை மறைவுற்றார். 

வேலூர் மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், பொதுக் குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார், மாவட்ட ப.க.தலைவர் மா.அழகிரிதாசன், மாவட்ட ப.க.செயலாளர் பேர்ணாம் பட்டு பி.சுப்பிரமணியன், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார் ஆகியோர் மாலை அணிவித்து, இரங்கல் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *