சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்க ளின் 90 ஆவது பிறந்த நாளான இன்று (19-06-2024) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பேரா. சுப. திண்ணப்பன் அவர்க ளும் தனது மனமார்ந்த நன்றிகளை தமிழர் தலைவருக்குத் தெரிவித்துக் கொண்டார்.