கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

18.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குஜராத் கோத்ராவில் 2002இல் நடைபெற்ற கலவரம் பற்றிய குறிப்புகளை பாடப்புத்தகங்களில் இருந்து என்.சி.இ.ஆர்.டி. நீக்கம்.
* அருந்ததி ராய் மீது ‘உபா’ சட்டத்தில் நடவடிக் கையா? சிவில் சமூகம் கடும் எதிர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
*வயநாடு தொகுதி எம்பி பதவியிலிருந்து விலகுகிறார் ராகுல் காந்தி! இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி.
* மக்களவை தலைவர் பதவியை பாஜக தக்க வைக்க முடிவு. கூட்டணிக் கட்சிகளுக்கு கிடையாது.
* பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை குறிப்பிட இந்தியா, பாரதம் என்ற 2 வார்த்தைகளும் பயன்படுத்தப்படும்: என்சிஇஆர்டி தலைவர் தகவல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “யாதவர்கள், முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க வில்லை. அவர்களுக்கு எந்த உதவியையும் செய்ய போவதில்லை!” பாஜக கூட்டணியில் உள்ள ஜேடியு எம்பி தேவேஷ் சந்த்ரா தாகூர் சர்ச்சை பேச்சு. பாஜக கண்டனம்..
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *