இனியும் தேவையா நீட் தேர்வு? ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம்

1 Min Read

நாள்:
18.06.2024
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி
இடம்:
வள்ளுவர் கோட்டம், சென்னை

வரவேற்புரை:
ப.நீலன்
மருத்துவக் கல்லுரி மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்

முன்னிலை:

திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள்:
செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி,
நா.ஜீவா,த.சிவபாரதி,
சு.இனியன், ச.மணிமொழி,
மு.இராகுல், க.அறிவுச்சுடர்,
வெ.இளஞ்செழியன், பா.கவிபாரதி,
சு.ச.திராவிடச்செல்வன்

தலைமை:
இரா.செந்தூர்பாண்டியன்
(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தொடக்கவுரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

கண்டன உரை:
டி.கே.எஸ்.இளங்கோவன்
செய்தித் தொடர்பு தலைவர்
(திராவிட முன்னேற்றக் கழகம்)

கு.செல்வப் பெருந்தகை
(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
எழுச்சித் தமிழர் முனைவர்
தொல்.திருமாவளவன் எம்.பி.,
(தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

தோழர் இரா.முத்தரசன்
(மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

தோழர் கே.பாலகிருஷ்ணன்
(மாநிலச் செயலாளர்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்)

ஆ.வந்தியத் தேவன்,
(கொள்கை விளக்க அணி மாநில செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)

கே.ஏ.எம் முகம்மது அபுபக்கர்
(மாநில பொதுச்செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
(தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)

பேரா சுப.வீரபாண்டியன்
(தலைவர் திராவிட இயக்க தமிழர் பேரவை)

கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு
(பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)

நிறைவுரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
மு.இளமாறன்
சட்ட கல்லுரி மாநில அமைப்பாளர்,
திராவிட மாணவர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *