பெரியார் விடுக்கும் வினா! (1080)

Viduthalai
0 Min Read

அரசியல்

நிறைய அயோக்கியத் தனங்கள் நடப்பதற்கு என்ன காரணம்? எந்த அயோக்கியத்தனம் செய் தாலும் “சாமி மன்னிப்பார்” என்பதால் தான் நிறைய அயோக்கியத்தனங்கள் நடைபெறுகின்றன. மக்கள் கருத்திடையே இத்தகைய நம்பிக்கை இருக்கும் வரை அயோக்கியத்தனங்கள் நடைபெறாமல் இருக்கச் செய்ய முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *