பணக்காரன் – ஏழை, முதலாளி – தொழிலாளி, நிலப்பிரபு – பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக – கடவுளாகப் பார்த்து மனிதச் சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே – நம்பிக்கையே நீண்ட நாளாகப் பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச் செய்துவிட்டது – மறுக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’