இந்திய ஒன்றிய அளவிலும், தமிழ்நாட்டின் சிறந்த நகராட் சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமேஸ்வரம் நகராட்சியின் தலைவர் கே.இ.நாசர்கான் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் எ.கண்ணன் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக பயனாடையும் புத்தகமும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.