கடவுள்கள் திறமை அற்றவர்களாக இருக்க வேண்டும்

0 Min Read

அரசியல்

“நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில் தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர். 

ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குதானே தோன்றி இருக்கின்றனர்.

மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான். 

ஒன்று இந்தக் கடவுள்கள் திறமை அற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஆங்கிலே யனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும்!”

 – அறிஞர் அண்ணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *