“திரை வானில் கலைஞர்”

0 Min Read

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா, செம்மொழி வேந்தர் கலைஞர் அவர்களின் திரையுலகப் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்து எழுதிய, “திரை வானில் கலைஞர்” எனும் நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டார். முதல் பிரதியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், இரண்டாம் பிரதியை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன் . (பெரியார் திடல், 30.05.2024)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *