மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் தஞ்சாவூர் கீர்த்தனா மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் மா.செல்வராசு விடுதலைக்கு மூன்றாண்டு சந்தா ரூ.6,000 வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மருத்துவர் தமிழ்மணி ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 2,000 வழங்கினார். தஞ்சாவூர் மதன்ஜிம் உரிமையாளர் பேச்சிமுத்து ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கினார். உரத்தநாடு புதூர் மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர் அன்புகாந்தி ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கினார். உடன் கட்டட பொறியாளர் ப.பாலகிருட்டிணன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர்.மா.திராவிடச்செல்வம், புலவர்.இரா.மோகன்தாசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ந.காமராசு, தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் அழகு.இராமகிருட்டிணன்.
தஞ்சையில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்

Leave a Comment