பக்தர்களுக்கு எதை பிரசாதமாக வழங்குவார்கள்?

0 Min Read

அக்காலத்தில் மன்னர்கள்தான் ஊருக்கு ஊர் கற்களில் வானுயர கோயில்கள் கட்டி தங்களையும் தங்களின் பேரரசுகளையும் தெய்வங்கள் காப்பாற்றும் என்று நம்பி ஏமாந்தார்கள்.
இக்காலத்தில் வசதியுள்ள ஏமாற்றுவோர் பலர் ஊருக்கு ஊர் வானுயர கான்கிரீட் கடவுள்களைக் காட்டி மக்களை ஏமாற்றி உண்டியலை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதோ! சாமி சந்தைக்குப் புதிய வரவு. சிறீ மஹா வாராஹி அம்மன்.
இந்த வாராஹிக்கு எதை ‘நைவேத்திய’மாகப் படைப்பார்கள்?
பக்தர்களுக்கு எதை பிரசாதமாக வழங்குவார்கள்?
பின் குறிப்பு: வராகர் என்றால் பன்றி அவதாரம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *