பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

0 Min Read

பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பின் தலைமை உரை வழங்கிய திமுக காஞ்சி வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் தி.க.சுகுமாரன் சான்றிதழ் வழங்கினார். மு.பி.பா.மகன் அன்புச்செழியன் (நிறுவனர், பேரின்பம் மழலையர் பள்ளி, செங்கல்பட்டு) மற்றும் மு.பி.பா மருமகள் தா.சோபியா அன்புச்செழியன் (தாளாளர், பேரின்பம் மழலையர் பள்ளி விழா) வேதமலை திமுக முன்னோடி, திருக்கழுக்குன்றம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *