பிரதமருக்கு திரிசூலமா? புரிந்துகொள்வீர், வாக்காளர்களே!

0 Min Read

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடிக்குத் திரிசூலத்தை நினைவுப் பரிசாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் வழங்கியுள்ளார்.
விசுவ ஹிந்து பரிசத் இதுபோல திரிசூலங்களை மக்களுக்கு வழங்குவது வழக்கம். ஒரு சூலம், இஸ் லாமியர்களையும், மற்றொரு சூலம் கிறிஸ்தவர் களையும், மூன்றாவது சூலம் மதச்சார்பின்மை பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அத்தகைய திரிசூலத்தைப் பிரதமருக்கு அளித்தால் அதனுடைய பொருள் என்ன, புரிந்துகொள்வீர், வாக்காளர்களே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *