நடக்க இருப்பவை…

2 Min Read

14.5.2024 செவ்வாய்க்கிழமை
கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: காலை 10.30 மணி * இடம்: பெரியார் மய்யம், கார்நேசன் திடல், கிருட்டினகிரி. * பொருள்: 1. விடுதலை சந்தா சேர்ப்புப் பணி, 2.கழக ஆக்கப் பணிகள். *தலைமை: கோ.திராவிடமணி, மாவட்டத் தலைவர்,
* வரவேற்புரை: செ.பொன்முடி, மாவட்டச் செயலாளர், * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் த.அறிவரசன்
* சிறப்புரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: சி.சீனிவாசன் * கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகம் பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * இவண், மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி.

தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் தொடர் சொற்பொழிவு கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: அ.பரத் * தலைமை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * அறிமுகவுரை: மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர்) * தொடக்கவுரை: முனைவர் வி.தமிழ்ச்செல்வன் (மாவட்டச் செயலாளர், மதிமுக) * சிறப்புரை: மைனர் * தலைப்பு: பெரியாரிடம் முட்டிக் கொள்ளும் அடிப்படை வாதிகள் * இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: பொ.இ.தமிழிசை.

பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அழைப்பு
பட்டுக்கோட்டை: 5 மணி முதல் 06:30 வரை * இடம்: திமுக மேற்கு ஒன்றிய அலுவலகம் மதுக்கூர் முக்கூட்டு சாலை * தலைமை: இரா..ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: முனைவர் அதிரடி க. அன்பழகன் * பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு பணி, சுயமரியாதை இயக்க குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா கூட்டம் நடத்துவது குறித்து, கழக ஆக்க பணிகள் * வேண்டல்: அவசியம் தவறாது வருகையும் கருத்தும் * இவன்: அத்திவெட்டி பெ..வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை..சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *